| மானத்தின் | 
| பொது சொத்து | 
| பஞ்சு கஞ்சி...! | 
| புகைபிடிக்காதீர் | 
| மது அருந்தாதீர் | 
| கேள்வியில்லா விடை | 
| வாணிப காதல் | 
| அலைவரிசையில் | 
| மெரினா ...! | 
| ஆதாம் முதுகெலும்பு | 
| ஏவாள் நன்றிக் கடன் | 
| கருவறை ....! | 
| மதித்தல் நன்று | 
| மிதித்தல் நன்றல்லது | 
| புகழின் உச்சி...! | 
| வெள்ளை மாளிகை | 
| கருப்பு விளக்கு | 
| இருட்டில் நீதி ...! | 
| எண்ணற்ற உயிர்கள் | 
| சல சமாதி | 
| சுனாமி தானே புயல் ...! | 
| மக்கள் | 
| மாக்கள் | 
| இன்றைய அரசியல் ...! | 
| விரும்பாத கல்லறை | 
| உயிர்த்தெழுதல் | 
| சாம்பவான்கள் | 
| விதியை | 
| வென்றது பணம் | 
| ஜெனனம் மரணம் | 
| பாமரரின் | 
| பசிய உருஞ்சும் கொசு | 
| மருத்துவர் | 
| பத்துபாத்திரம் | 
| பழைய சோறு | 
| முதலாளி ஆதிக்கம் | 
| ஓரணா | 
| உலகையே அழைக்கும் | 
| விவாத புகை படம் | 
| அவசர தேவை | 
| ஆபாசமாக | 
| அறிவியல் மாற்றம் | 
| திருடவில்லை | 
| திருடிவிட்டேன் | 
| கற்பனை | 
| அதிகம் விரும்பாத | 
| ஆயுள் தண்டனை | 
| காதல் தோல்வி | 
| திருவோடு | 
| சிரிக்கும் சில்லறைகள் | 
| சிக்னல் வாகனம் | 
| கரை வேட்டிகள் | 
| கழுவாத பாவம் | 
| ஊழல் மன்னர்கள் | 
| வழிகள் நூறு | 
| வாழத் தெரியா மக்கள் | 
| வேடந்தாங்கலாய் | 
| சுற்றம் | 
| மறைத்த சுவர்கள் | 
| நல் சுமைதாங்கி | 
ஹிஷாலீ ஹைக்கூ - 14
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன் 
Subscribe to:
Post Comments (Atom)
- 
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
 - 
திசைகள் எட்டிலும் தேடிபாா்கிறேன் அவளே வந்தாள் ஒன்பதாவது திசையாக
 - 
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
 
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...