மா கோலங்கள் |
மண்ணுயிருக்கும் உணவாய் |
மனிதாபிமானம் ........! |
சுட்ட நிலவில் கூட |
வடை சுடும் பாட்டி தீயில்லாமல் |
பொய்மையிலும் நன்மை |
பழகிய உயிர் பாரமில்லை |
பயணத்தில் நசுங்கியது |
ஆறைவிட ஐந்திற்கு பரிதாபம் |
நரம்பு தெரியா எறும்புகள் |
கடித்ததும் வலிக்கிறது |
சிறு துரும்பும் ஆயுதமாய் |
பதினைந்து நாடுகள் ஒற்றுமை |
பண்டமாற்று முறையில் ..... |
கைக்குள் அடக்கம்! |
இரவு பகல் கடந்தாலும் |
உறங்கவில்லை |
இதயம் ....! |
அழிவதில்லை காதல் |
காதலர்கள் அழிந்துவிடுகிறார்கள் |
மாற்றுத் திறனாளியில் இதயம் |
உதிரத்தில் ஓட்டா உறவுகள் |
சரிரத்தில் ஒட்டுகிறது |
இரத்த தானம் ...! |
அயல் நாடும் |
அடைக்கலம் ஊழலில் |
மனிதனில் குரங்கு! |
நாட்டை வளர்த்தாலும் |
சமுதாய சீர்கேடில் |
குடியைக் கெடுக்கும் குடிப்பணம் ! |
அசையும் நாற்காலியில் |
அசையா சொத்துக்களின் |
பதவிப்பிரமாணம் ஐந்தாண்டு திட்டம் |
மாற்றான் தோட்டத்து கல்வி |
தாயின் கருவறை பாடமாய் |
ஆங்கில மோகம்! |
நொடியில் மரணம் |
தூண்டிலிட்டவனுக்கு உணவாய் |
தீமையிலும் நன்மை |
ஹிஷாலீ ஹைக்கூ - 4
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
உன்னை மறுபடியும் தாலாட்ட கேட்கிறது அந்தி வானம் !
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...