| வேர் தூங்கும் |
| நிலத்தில் |
| பசி துறந்தது பார்...! |
| வேர் தூங்கும் |
| மண்ணில் |
| விஷம் விரையமானது...! |
| பொக்கிச வேர்கள் |
| பொய்யானது |
| அருமருந்தற்ற பிளாஸ்டிக் |
| திரு |
| திருமதி |
| மூன்றாம் வெகுமதி...! |
| பாலைவனம் |
| சோலைவனம் |
| வெற்றி
தோல்வி...!
|
ஹிஷாலீ - ஹைக்கூ 11
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
எவளோ ஒருவள் கருவில் எழுந்து நிற்கிறேன் மரமாய் மணம் ஆகவில்லை மக்கள் செல்வம் கண்டேன் மரண...
-
ஏழிசை கீதமும் எழுந்து நிற்கிறது தாய்மைக்கும் முன்...! பூர்வ ஜென்ம பாவமோ கொன்று குவிக்கிறது தங்கம் ! எதோ ஓர் ஆசையில் எழுந்து நிற்கி...
Nice
ReplyDeleteபொழுது போக்கு சாலையில் தினமும் பூத்துக் குலுங்கும் கற்பனை பேருந்தில் பயணம் செய்கிறேன் கவிதை என்ற ஊருக்கு நான் இறங்கிவிட்டேன் தமிழில் என் பாசப் பறவைகளே படித்து மகிழுங்கள் ...!
ReplyDeleteGreat openings..