என் கண்ணை !

கரை தைக்கும் நுரையை 
களவாடி உடுத்திக் கொண்டு 
என் 
கண்ணை கடலாக்கிவிட்டு 
கண்ணுக்குள் இருந்து 
காத்திக் கப்பலாட்டம் 
குத்திக் கிழிக்கிறாள் மனதை

உலக தமிழ் மொழி தினம்

வாய் மொழியில் பிறந்த தாய் மொழியே 
தமிழ் மொழியே தா மொழியே தந்தை தாவும் வாழ்வழியே 
கோ மொழியே கோயில் பேசும் நான் மொழியே 
நன்நூல் தரித்த வான் மொழியே இவ்வையகம் போற்றும் 
தேன் மொழியே நிம் உலகமதில் உயிர் வாழ வாழ்மொழியே 
வணங்குகிறேன் கவி வழியே வாழ்த்துங்கள் செம்மொழியே!

                                                                                                                       -21.2.2017

mhishavideo - 145