கரை தைக்கும் நுரையை |
களவாடி உடுத்திக் கொண்டு |
என் |
கண்ணை கடலாக்கிவிட்டு |
கண்ணுக்குள் இருந்து |
காத்திக் கப்பலாட்டம் |
குத்திக் கிழிக்கிறாள் மனதை |
என் கண்ணை !
Labels:
காதல் கவிதைகள்

உலக தமிழ் மொழி தினம்
வாய் மொழியில் பிறந்த தாய் மொழியே |
தமிழ் மொழியே தா மொழியே தந்தை தாவும் வாழ்வழியே |
கோ மொழியே கோயில் பேசும் நான் மொழியே |
நன்நூல் தரித்த வான் மொழியே இவ்வையகம் போற்றும் |
தேன் மொழியே நிம் உலகமதில் உயிர் வாழ வாழ்மொழியே |
வணங்குகிறேன் கவி
வழியே வாழ்த்துங்கள் செம்மொழியே! -21.2.2017 |
Labels:
தமிழ் மொழிக் கவிதை

Subscribe to:
Posts (Atom)
-
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...