| வாய் மொழியில் பிறந்த தாய் மொழியே |
| தமிழ் மொழியே தா மொழியே தந்தை தாவும் வாழ்வழியே |
| கோ மொழியே கோயில் பேசும் நான் மொழியே |
| நன்நூல் தரித்த வான் மொழியே இவ்வையகம் போற்றும் |
| தேன் மொழியே நிம் உலகமதில் உயிர் வாழ வாழ்மொழியே |
| வணங்குகிறேன் கவி
வழியே வாழ்த்துங்கள் செம்மொழியே! -21.2.2017 |
உலக தமிழ் மொழி தினம்
Labels:
தமிழ் மொழிக் கவிதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
மனித! மருந்திற்காக ஆடு தின்றாய் மாடு தின்றாய் கோழி தின்றாய் மீன் தின்றாய் வரும் காலத்தில் மனிதன...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...