சாதித்து மரித்த பூக்கள் !


ஆதவன் 
முகம் காண 
பூவிதழ் மலர்ந்தவள் 
சாவிதழ் நோக்கிய பயணத்தில் 
காய்ந்த சருகாய் 
இன்றும் 
சிலர் மனதில் 
சாதித்து மரித்த பூக்கள் !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145