நான்
எழுத துடிக்கும் கவிதை நீ
நீ எழுதுவதை
படிக்க துடிக்கும் கவிதை
நான்
என்றிருந்த போது
யாரோ ஒருவர்
தன் தலையில்
மண்ணை வாரி போட்டுக்
கொண்டதால்
நம்
இருவருக்குள்
இந்தியா பாக்கிஸ்தான் யுத்தம் !
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...