இந்தியா பாக்கிஸ்தான் யுத்தம் !


நான் 
எழுத துடிக்கும் கவிதை நீ 
நீ எழுதுவதை 
படிக்க துடிக்கும் கவிதை நான் 
என்றிருந்த போது 
யாரோ ஒருவர் 
தன் தலையில் 
மண்ணை வாரி போட்டுக் 
கொண்டதால் 
நம் இருவருக்குள் 
இந்தியா பாக்கிஸ்தான் யுத்தம் !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145