பிழையோ ?


தூங்காமல் 
விழித்திருக்கும் சூரியன் ... 
துரத்தி ஓடும் நிலா ... 
கவிதையில் மட்டும் 
ஊடல் கொள்ளும் நட்சத்திரம் ... 
கதவில்லா கனவில் மட்டும் 
ஒன்றுக்கொன்று 
சந்தித்தது தான் பிழையோ ?

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145