கமலம் போல் காத்திருப்பேன் ...!


நீ 
உலகில் உள்ள 
அத்தனை பேர் அழகியின் 
பின்னால் சுத்தினாலும் 
கத்தை கத்தையாக 
கவிதைகள் கொட்டி தீர்த்தாலும் 
உன் கல் நெஞ்சில் 
என் காதல் துளிர்க்கும் வரை 
தன் மொத்த அழகையும் 
ஆதவனுக்கே பரிசளிக்கும் 
கமலம் போல் காத்திருப்பேன்

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145