விட்டுக் கொடுத்து |
விட்டுக் கொடுத்து |
வீதியில் நிற்கிறேன் |
சிலர் விதியென்றார்கள் |
சிலர் மதியென்றார்கள் |
நானோ விதி மதி கலந்த |
சதியென்றேன் |
சிரித்தார்கள் |
சிந்தித்து கொண்டே |
சிலையாக நின்றேன் |
கண் கடலானது |
கால் மறுத்துப் போனது |
இதயம் இடைவெளி விட்டு விட்டு |
லேசாக நிற்கத் தொடங்கியது |
இனி இருக்க மாட்டோம் |
என நினைக்கையில் |
நினைவுக்கு வந்தது |
பாவத்தின் சம்பளம் மரணமென்று ! |
பாவத்தின் சம்பளம் மரணமென்று !
Labels:
பொதுவானவை

Subscribe to:
Post Comments (Atom)
-
ஏழிசை கீதமும் எழுந்து நிற்கிறது தாய்மைக்கும் முன்...! பூர்வ ஜென்ம பாவமோ கொன்று குவிக்கிறது தங்கம் ! எதோ ஓர் ஆசையில் எழுந்து நிற்கி...
-
அவனாகி நின்றேன் என்றும் அவனாகி நின்றேன் ஆடைகொடுத்த தாயை மறந்து ஆசை கொடுத்த அவனாகி நின்றேன் என்றும் அவனாகி நின...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...