| விட்டுக் கொடுத்து |
| விட்டுக் கொடுத்து |
| வீதியில் நிற்கிறேன் |
| சிலர் விதியென்றார்கள் |
| சிலர் மதியென்றார்கள் |
| நானோ விதி மதி கலந்த |
| சதியென்றேன் |
| சிரித்தார்கள் |
| சிந்தித்து கொண்டே |
| சிலையாக நின்றேன் |
| கண் கடலானது |
| கால் மறுத்துப் போனது |
| இதயம் இடைவெளி விட்டு விட்டு |
| லேசாக நிற்கத் தொடங்கியது |
| இனி இருக்க மாட்டோம் |
| என நினைக்கையில் |
| நினைவுக்கு வந்தது |
| பாவத்தின் சம்பளம் மரணமென்று ! |
பாவத்தின் சம்பளம் மரணமென்று !
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
நீரால் உடல் தூய்மையாகும் - உன் நினைவால் நம் காதல் தூய்மையாக்க கடல் தாண்டி வந்துவிடு என் கதிரவனே ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...