விட்டுக் கொடுத்து |
விட்டுக் கொடுத்து |
வீதியில் நிற்கிறேன் |
சிலர் விதியென்றார்கள் |
சிலர் மதியென்றார்கள் |
நானோ விதி மதி கலந்த |
சதியென்றேன் |
சிரித்தார்கள் |
சிந்தித்து கொண்டே |
சிலையாக நின்றேன் |
கண் கடலானது |
கால் மறுத்துப் போனது |
இதயம் இடைவெளி விட்டு விட்டு |
லேசாக நிற்கத் தொடங்கியது |
இனி இருக்க மாட்டோம் |
என நினைக்கையில் |
நினைவுக்கு வந்தது |
பாவத்தின் சம்பளம் மரணமென்று ! |
பாவத்தின் சம்பளம் மரணமென்று !
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கவிச்சூரியன் இதழ் மே -19
சுதந்திரப் பூமி | |||
அகதிகளாக திரியும் | |||
வண்ணத்துப்பூச்சிகள்
|
மரம் வெட்டும் போது | ||||||||||||
வியர்வையில் துளிர்க்கிறது | ||||||||||||
மனிதனின் பிம்பம்
|
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பண முதலை ...!
காட்டு விலங்கை |
வீட்டு விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
வீட்டு விலங்கை |
தெரு விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
தெரு விலங்கை
|
ரோட்டு விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
ரோட்டு விலங்கை |
நகர விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
நகர விலங்கை |
ஊர் விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
ஊர் விலங்கை |
மாவட்ட விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
மாவட்ட விலங்கை |
நாட்டு விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
நாட்டு விலங்கை |
மாநில விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
மாநில விலங்கை |
மத்திய விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
இறுதியில் |
மத்திய விலங்கை |
பண முதலை விழுங்கியாது |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கொலுசு - மே 2019
பனியுறைந்த மரக்கிளைகளில் |
சிக்கியிருக்கிறது |
சிவப்பு நிற பலூன் |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
தாமரையும் மற்றப் பூக்களும் பற்றி கட்டுரை என்ற தலைப்பில் உங்கள் ஹிஷாலீ மாற்றுக் கோணத்தில் இதோ உங்கள் க...
-
அலை தொட்டால் கரையும் கரையும் அணை தொட்டால் நீரும் குறையும் பெண்ணே உன் இமை தொட்டால் உயிரும் கரையுதடி என் உணர்வும...