| காட்டு விலங்கை |
| வீட்டு விலங்கு |
| அடிச்சிச் சாப்பிட்டது |
வீட்டு விலங்கை |
| தெரு விலங்கு |
| அடிச்சிச் சாப்பிட்டது |
|
தெரு விலங்கை
|
| ரோட்டு விலங்கு |
| அடிச்சிச் சாப்பிட்டது |
ரோட்டு விலங்கை |
| நகர விலங்கு |
| அடிச்சிச் சாப்பிட்டது |
நகர விலங்கை |
| ஊர் விலங்கு |
| அடிச்சிச் சாப்பிட்டது |
ஊர் விலங்கை |
| மாவட்ட விலங்கு |
| அடிச்சிச் சாப்பிட்டது |
மாவட்ட விலங்கை |
| நாட்டு விலங்கு |
| அடிச்சிச் சாப்பிட்டது |
நாட்டு விலங்கை |
| மாநில விலங்கு |
| அடிச்சிச் சாப்பிட்டது |
மாநில விலங்கை |
| மத்திய விலங்கு |
| அடிச்சிச் சாப்பிட்டது |
இறுதியில் |
| மத்திய விலங்கை |
| பண முதலை விழுங்கியாது |
பண முதலை ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
ஏழிசை கீதமும் எழுந்து நிற்கிறது தாய்மைக்கும் முன்...! பூர்வ ஜென்ம பாவமோ கொன்று குவிக்கிறது தங்கம் ! எதோ ஓர் ஆசையில் எழுந்து நிற்கி...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...