விட்டுக் கொடுத்து |
விட்டுக் கொடுத்து |
வீதியில் நிற்கிறேன் |
சிலர் விதியென்றார்கள் |
சிலர் மதியென்றார்கள் |
நானோ விதி மதி கலந்த |
சதியென்றேன் |
சிரித்தார்கள் |
சிந்தித்து கொண்டே |
சிலையாக நின்றேன் |
கண் கடலானது |
கால் மறுத்துப் போனது |
இதயம் இடைவெளி விட்டு விட்டு |
லேசாக நிற்கத் தொடங்கியது |
இனி இருக்க மாட்டோம் |
என நினைக்கையில் |
நினைவுக்கு வந்தது |
பாவத்தின் சம்பளம் மரணமென்று ! |
பாவத்தின் சம்பளம் மரணமென்று !
Labels:
பொதுவானவை

கவிச்சூரியன் இதழ் மே -19
சுதந்திரப் பூமி | |||
அகதிகளாக திரியும் | |||
வண்ணத்துப்பூச்சிகள்
|
மரம் வெட்டும் போது | ||||||||||||
வியர்வையில் துளிர்க்கிறது | ||||||||||||
மனிதனின் பிம்பம்
|
Labels:
புத்தகம்

பண முதலை ...!
காட்டு விலங்கை |
வீட்டு விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
வீட்டு விலங்கை |
தெரு விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
தெரு விலங்கை
|
ரோட்டு விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
ரோட்டு விலங்கை |
நகர விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
நகர விலங்கை |
ஊர் விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
ஊர் விலங்கை |
மாவட்ட விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
மாவட்ட விலங்கை |
நாட்டு விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
நாட்டு விலங்கை |
மாநில விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
மாநில விலங்கை |
மத்திய விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
இறுதியில் |
மத்திய விலங்கை |
பண முதலை விழுங்கியாது |
Labels:
சமுதாயக் கவிதைகள்

கொலுசு - மே 2019
பனியுறைந்த மரக்கிளைகளில் |
சிக்கியிருக்கிறது |
சிவப்பு நிற பலூன் |
Labels:
புத்தகம்

Subscribe to:
Posts (Atom)
-
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...