| மரணித்தவர் என் தந்தை இன்று |
| மலர் விழி சுடுகின்றது |
| கைகளுக்கு ஊனமில்லை அவர் |
| கால்களுக்கும் ஊனமில்லை இறைவா |
| இதயத்தை மட்டும் ஊனமாக்கிவிட்டு என்னை |
| இறுதிவரை அழுக விட்டாயோ ! |
| காக்கைக்கும் மரணமுண்டு அதன் |
| கண்ணீரை ஏன் மறைத்தாய் - இறைவா |
| பூக்களுக்கும் மனமுண்டு அதைப் |
| புதைப்பதை ஏன் மறைத்தாய் - இறைவா |
| ஈக்களுக்கும் வாழ்க்கையுண்டு அதை |
| ஈன்றவரை ஏன் மறைத்தாய் - இறைவா |
| பசுவுக்கும் மடியுண்டு அதன் |
| பால் பருகுவதை ஏன் மறைத்தாய் - இறைவா |
| நாய்களுக்கும் நன்றியுண்டு அதன் |
| எதனுடன் எதை மறைத்தாலும் |
| என்னுயிர் துடிக்கின்றது இறைவா |
| சொல் இம்மரணம் விதியா இல்லை |
| நான் செய்த பிழையா |
| அங்கே பிழையென்று நானறிந்தால் இறந்திருப்பேன் |
| இல்லை விதியென |
| ஏதுவெனத் தெரியாமல் இறக்கின்றேன் |
| எதிலும் என் தந்தையை நினைக்கின்றேன் |
அப்பா - பாடல் !
Labels:
இரங்கல் கவிதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
கலங்கினேன்...
ReplyDeleteகலங்கியமைக்கு நன்றிகள் அண்ணா
Delete