| யாரோ ஒருவரின் வேண்டுதல் |
| நிறைவேறிய மகிழ்வில் |
| ஆலயமணி |
| கோவில் திருவிழா |
| ஊதிஊதியே பெருத்தது |
| பொங்கள் பானை |
| பொத்தம் பொதுவாக வரைகிறேன் |
| நித்தமும் சிரிக்கிறது |
| சுவரொட்டியில் |
| ஊர் திருவிழா |
| பலிக்கு தயாராகும் |
| ஆட்டு மந்தைகள் |
கவிச்சூரியன் மார்ச் - 2018
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
உணர்வுகளை உணர்ந்தவர்கள் உறவுகளை தேடுகிறார்கள் - தான் உளமார நேசித்த நிஜங்களை உயிர்கொண்ட தமிழுக்கு உருவமாய் உன்னுயிர்கொண்ட தமிழ் மக்களின...
-
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!
மிக்க நன்றிகள் அண்ணா
Deleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சித்திரை திருவிழா வாழ்த்துக்கள்