யாரோ ஒருவரின் வேண்டுதல் |
நிறைவேறிய மகிழ்வில் |
ஆலயமணி |
கோவில் திருவிழா |
ஊதிஊதியே பெருத்தது |
பொங்கள் பானை |
பொத்தம் பொதுவாக வரைகிறேன் |
நித்தமும் சிரிக்கிறது |
சுவரொட்டியில் |
ஊர் திருவிழா |
பலிக்கு தயாராகும் |
ஆட்டு மந்தைகள் |
கவிச்சூரியன் மார்ச் - 2018
Labels:
புத்தகம்

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!
மிக்க நன்றிகள் அண்ணா
Deleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சித்திரை திருவிழா வாழ்த்துக்கள்