யாரோ ஒருவரின் வேண்டுதல் |
நிறைவேறிய மகிழ்வில் |
ஆலயமணி |
கோவில் திருவிழா |
ஊதிஊதியே பெருத்தது |
பொங்கள் பானை |
பொத்தம் பொதுவாக வரைகிறேன் |
நித்தமும் சிரிக்கிறது |
சுவரொட்டியில் |
ஊர் திருவிழா |
பலிக்கு தயாராகும் |
ஆட்டு மந்தைகள் |
கவிச்சூரியன் மார்ச் - 2018
Labels:
புத்தகம்

Subscribe to:
Post Comments (Atom)
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
ஆணின் பேச்சும் ஐநா சபையின் பேச்சும் உண்மையானதா சரித்திரமே இல்லை லைப்ரேரினா புக்ஸ் கேண்டினா டிப்ஸ் காதலித்தா...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!
மிக்க நன்றிகள் அண்ணா
Deleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சித்திரை திருவிழா வாழ்த்துக்கள்