| தொட்டால் சிணுங்கும் |
| செடியை கேள்விப்பட்டிருக்கேன் |
| அதென்ன தொடாமலே |
| சிணுங்குகிறது உன் கைபேசி |
தன்முனைக் கவிதைகள் நானிலு - 36
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
எத்தனையோ முகங்கள் என்னை கடந்து சென்றாலும் உன் ஒற்றை முகம் தான் ...
தொட்டால் சுருங்கியைப் போல
ReplyDeleteதொடாமல் சினுங்கும் ஆள்
"நடைபேசி"
Nice Anna Thodarungal
Delete