காற்று வரும் போதெல்லாம் |
நீயும் வருவதால் |
வேறு வழியில்லாமல் |
மூச்சுவிடுகிறேன் |
தன்முனைக் கவிதைகள் நானிலு - 32
Labels:
நானிலு

Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
நல்ல வரிகள்
ReplyDeleteரெம்ப நன்றிகள்
Delete