சாயும் காலம் |
தள்ளாடியபடியே |
கிணற்றில் விழுந்தது நிலா |
பட்டம் விட்டவன் |
கையில் அறுந்துகிடக்கிறது |
வானம் |
அனைத்து சாதியினரும் |
அகம் மகிழ்கின்றனர் |
அன்னதானத்தில் |
இலை உதிர்ந்த |
கிளையில் பூத்திருக்கிறது |
சிட்டுக்குருவி |
மரத்திற்கு மரம் |
தாவிக்கொண்டிருக்குறது |
பூமியில் நிழல் |
கவிச்சூரியன் - நவம்பர் -2017
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...