சாயும் காலம் |
தள்ளாடியபடியே |
கிணற்றில் விழுந்தது நிலா |
பட்டம் விட்டவன் |
கையில் அறுந்துகிடக்கிறது |
வானம் |
அனைத்து சாதியினரும் |
அகம் மகிழ்கின்றனர் |
அன்னதானத்தில் |
இலை உதிர்ந்த |
கிளையில் பூத்திருக்கிறது |
சிட்டுக்குருவி |
மரத்திற்கு மரம் |
தாவிக்கொண்டிருக்குறது |
பூமியில் நிழல் |
கவிச்சூரியன் - நவம்பர் -2017
Labels:
புத்தகம்

Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...