ஆக்கம் - மின்னிதழ் (புரட்டாதி - ஐப்பசி -2017)

எந்த முனீவரின் சாபமோ 
நின்றபடியே ...
கோயில் சிலைகள் !
உளியின் சத்தம் 
காய்த்துப் போனது 
கடவுளின் மனம் !

2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145