![]() இந்த உலகத்தின் |
முதல் கருவை |
என்ன ஜாதி என்று கூறு |
பின் சொல்கிறேன் |
என் ஜாதியை ....? அந்த கருவறை குழந்தை எந்த கருவறை குழந்தையுடன் மணமுடித்தது என்று கூறு பின் சொல்கிறேன் என் ஜாதியை ...? மணமுடித்த கையேடு மறு சுழற்சி முறையில் புதுப்பித்த கருவறை என்ன உறவு என்று கூறு பின் சொல்கிறேன் என் ஜாதியை ...? ஜாதி ஜாதி ... என்று கோஷமிடும் தமிழினமே பேரைப் போலவே ஜாதி பிரிந்தது ஜாதியைப் போலவே மதம் பிரிந்தது மதத்தைப் போலவே இனம் பிரிந்தது இனத்தைப் போலவே மொழி பிரிந்தது இன்னும் என்ன மூடனே எடுத்துரைக்கிறேன் கேள் ஒன்று இரண்டாகி உயர்ந்து திரியும் பறவையாய் இனம் மட்டுமே கண்டு இன்புற்றிருந்த காலத்தில் எப்படி வந்தது இத்தனை ஜாதிகள் ? |
எப்படி வந்தது இத்தனை ஜாதிகள் ?
Labels:
சமுதாயக் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
வணக்கம்
ReplyDeleteசபாஸ் சரியான வரிகள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க மகிழ்ச்சிகள் அண்ணா
Deleteநல்ல கவிதை...
ReplyDeleteசாட்டையடி.
ரெம்ப நன்றிகள் அண்ணா
Delete