| கண்ணாம் பூச்சி ஆட்டம் |
| காட்டிக்கொடுக்க மறுக்கிறது |
| சுத்தியல் சத்தம் ! |
| விடியலைக் கண்டதும் |
| முகம் கழுவுகிறது |
| கிழக்கு சூரியன் |
| அழிக்க மனமில்லை |
| ஆளாக்குகிறது |
| ரப்பர் மரம் |
| வீட்டின் மேல் கூரையில் |
| ஊஞ்சலாடுகிறது நிழல் கொடுத்த |
| மரத்தின் ஞாபகம் |
| மலடி வைத்தாள் |
| குலை தள்ளியது |
| வாழை மரம் ! |
கவிச்சூரியன் மே 2017 - எனது ஹைக்கூ !
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
மனித! மருந்திற்காக ஆடு தின்றாய் மாடு தின்றாய் கோழி தின்றாய் மீன் தின்றாய் வரும் காலத்தில் மனிதன...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...