| கண்ணாம் பூச்சி ஆட்டம் |
| காட்டிக்கொடுக்க மறுக்கிறது |
| சுத்தியல் சத்தம் ! |
| விடியலைக் கண்டதும் |
| முகம் கழுவுகிறது |
| கிழக்கு சூரியன் |
| அழிக்க மனமில்லை |
| ஆளாக்குகிறது |
| ரப்பர் மரம் |
| வீட்டின் மேல் கூரையில் |
| ஊஞ்சலாடுகிறது நிழல் கொடுத்த |
| மரத்தின் ஞாபகம் |
| மலடி வைத்தாள் |
| குலை தள்ளியது |
| வாழை மரம் ! |
கவிச்சூரியன் மே 2017 - எனது ஹைக்கூ !
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
பொழுது விடியும் முன்னெழுக புழுதிப் பறக்க ஓடிடுக குளிர்ந்த நீரில் குளித்திடுக குல தெய்வத்தை...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...