| வாலிபக் காதலுக்கு | |||
| வண்ணம் தீட்டிச் செல்கிறது | |||
| நிழல் ஓவியம் | |||
| பஞ்சத்தில் அடிபட்ட காகம் | |||
| குளித்துக்கொண்டிருக்கிறது | |||
| குழாய் அடியில் | |||
| கரை ஒதுங்கிய பரிசல் | |||
| மூழ்கியது மாணவனின் | |||
| எதிர்க்கலாம் ! | |||
| அளவு குறைந்தாலும் | |||
| ஆசையை தூண்டுகிறது | |||
| ஒரு குவளை தேநீர் | |||
| கனவு கலந்த தூக்கம் | |||
| ஆறுதல் தந்தது | |||
காலை தேநீர்
|
|||
ஒரு ஹைக்கூவும் ஒரு கோப்பை தேநீரும் - வைகாசி - 2017
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
மனித! மருந்திற்காக ஆடு தின்றாய் மாடு தின்றாய் கோழி தின்றாய் மீன் தின்றாய் வரும் காலத்தில் மனிதன...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...