மோதிர விரல் | |
மெல்லக் கடிக்கிறது | |
வரதட்சணை கணக்கு ! | |
காவலாளி வீட்டில் | |
இனிக்கிறது | |
அணில் கடித்த கொய்யா | |
சுருக்கு பையில் | |
நிரம்பி வழியுது | |
பாட்டியின் பாசம் | |
பூட்டிய கோவில் | |
மனம் திறந்து பேசினான் | |
பாதிக்கப்பட்ட பக்தன் | |
சமபந்தி போஜனம் | |
|
|
கறிவேப்பிலை ! |
கவிசூரியன் மின்னிதழ் ஏப்ரல் 2017
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தாலி ஏறாமல் இதயத்தில் தனிக் குடித்தனம் தலையெழுத்தென்னவோ முதிர் கன்னி
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...