தெருவோரம் |
|||||||
| சிறகை விரிக்கும் | |||||||
| சிறுவனின் மனசு ...! | |||||||
| அடைத்து வைத்த கோழி | |||||||
| சுதந்திரமாய் வெளிவருகிறது | |||||||
| குஞ்சுகள் ...! | |||||||
| ஆபத்தின் விளிம்பை | |||||||
| வெளிச்சம் போட்டு காட்டுகிறது | |||||||
| உடைந்த கண்ணாடி ...! | |||||||
| லேசான தென்றல் காற்று | |||||||
| ஏழுப்பிச் செல்கிறது | |||||||
| ஆழிப் பேரலையை ....! | |||||||
| சுமக்கும் தகுதியிருந்தும் | |||||||
| சுமையானது | |||||||
| முதிர் கன்னி ...! | |||||||
| வீதி உலா | |||||||
| விடை தெரியாமல் அமர்ந்திருக்கும் | |||||||
| கோயில் சிலை ...! | |||||||
| விடியல் கிடைத்தும் | |||||||
| சிறைக்குள் தள்ளப்பட்டது | |||||||
| நிலா | |||||||
| நடுங்கிக் கொண்டிருக்கும் | |||||||
| நட்சத்திரங்கள்... | |||||||
| பனி விழும் இரவு |
ஹைக்கூக்கள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...