| குறும் பலகை | |||
| விரிவான விவாதத்துடன் | |||
| தொடங்கும் மாணவர் வாழ்க்கை ....! | |||
| கொடை வள்ளல் | |||
| கொஞ்சம் கொஞ்சமாக | |||
| குறையும் பாவ மூட்டை ...! | |||
| வற்றிய குளத்தில் | |||
| நிரப்பி செல்லும் | |||
| சருகுகள்....! | |||
| வனாந்தரம் | |||
| பாடம்கற்பிக்கும் | |||
| குயிலினங்கள் ...! | |||
| முறிந்த கிளை | |||
| இளைப்பாறும் | |||
| சிறகொடிந்த பறவை ...! | |||
| நடை மேடை | |||
| ஓடி பிடித்து விளையாடும் | |||
| நிழல்....! | |||
| ஆடி மாதம் | |||
| ஓடி விளையாடுகிறது | |||
| நாள் காட்டி ...! | |||
| ஊக்க மருந்தை தேடி | |||
| அழிந்து கொண்டிருக்கிறது | |||
| இன்றைய சமூகம் ....! | |||
| குடை முழுவதும் | |||
| நனைந்து கிடக்கிறது | |||
மேகம் ...!
|
ஹைக்கூக்கள்
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
அருமை.
ReplyDeleteமிக்க நன்றிகள்
Delete