2017 மார்ச் மாத கவிச்சூரியன் !

சாணம் தெளித்த முற்றம்
ஆழகு படுத்தியது
பூசணிப்பூ
மகரந்தச் சேர்க்கையை 
பிரித்து வைக்கிறது 
பூப்பறிக்கும் கரங்கள் !
பாத்திக் கட்டி 
பதியம் போட்டது 
விவசாயிகள் உயிர்
கொட்டி தீர்ந்தது 
வறட்சியில் 
விவசாயின் கண்ணீர் !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145