திடீர் மழை |
ஆனந்த கூத்தாடும் |
கிணற்று தவளை ! |
தேன் மழை |
வானவில்லாய் மாறும் |
வண்ணத்து பூச்சி ! |
கல்லறைப் பனி |
ஆவியானது |
காவல் பொம்மை ! |
மெல்ல நகரும் நாள் |
சுருங்கி மலர்கிறது |
குழந்தையின் வயசு |
மஞ்சள் பூசிய முகம் |
மெல்ல மெல்ல கலைகிறது |
இளவேனில் கனவு |
புத்தரின் நிர்வாண ஓவியம் |
ஆடையானது |
வணக்கும் கைகள் ! |
தொங்கி அசையும் விளக்கு |
அலாரமானது |
கீச் பனையோலை ! |
தமிழ் வாசல் - மார்ச் 2017 !
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...