| காவேரியை |
| இழுத்துப் பிடித்து |
| கற்பழிக்கும் ஊடகங்களே |
| நிறுத்துங்கள் ... |
கதவைப் பூட்டி |
| சாவியை தொலைத்த |
| தமிழினமல்லநாங்கள் |
| கடன் வாங்கி விவசாயம் |
| செய்ய |
கார் மேகம் இருக்கும் வரை |
| கருணை பொழிந்துக் கொண்டே |
| தான் இருக்கும் என்பதை |
| மறந்து விட்டாயோ |
| நில்.... |
கல்லணையின் ஒவ்வொரு |
| உயர்வுக்கும் ஒரு தமிழனின் |
| உயிர் பழிகொடுத்ததை |
| நினைவு கூர்ந்தால் போதும் |
கள்ளச் சாவிப் போட்டு |
| ஓளித்து வைத்திருக்கும் |
| கல்லணையை திறக்கும் |
| சக்தி என் தமிழ் தாயிக்குண்டு |
| என்பதை மறந்து விடாதே |
காவேரியா இல்லை காவு வெறியா ?
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
இமையம் இயற்கை அதிசயம் பிரமிடு செயற்கை அதிசயம் ஆனால் இதற்கு ஈடாகுமோ என்னவள் வெக்கத்தின் அதிசயம் காதல் என்று ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...