காற்றை விடவும் |
உயர்ந்த ஸ்தவனம் |
உன் |
இதய துடிப்பு என்றவுடன் |
இதயத்தை அடைத்துவிட்டு |
காற்றை திறந்து விட்டாள் |
இப்போது |
பேயாக திரிகிறேன் |
காற்றில் ...! |
பேயாக திரிகிறேன் ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
மனதில் வீசும் கற்றும் மறையும் முன் எத்தனை சருகுகள் இங்கே கண்ணீர் சிந்துகிறது... தாய் பா...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...