| எடை போட்டு |
| காதல் செய்ய |
| நான் |
| ஒன்றும் தராசல்ல |
| உன் தாரம் |
| படிக்கல்லாக்கி பார் |
| நம் இதயத்தை |
| முட்களை தாண்டியும் |
| சமநிலையாகும் |
| நம் வாழ்க்கை ...! |
உன் தாரம்
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
இசைக்கு அன்னை இறைவனா இதையமா என்றாள் ... இரண்டையும் சேர்த்துப் படைத்த நம் அம்மா என்றேன் இதழ் விரித்து இசை முடி...
-
வாசல் தட்டும் நந்திகளை விட உன் காதல் தட்டும் செல்லுக்கு கவிதையாய் வந்த உன் ...
அருமை.
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete