எடை போட்டு |
காதல் செய்ய |
நான் |
ஒன்றும் தராசல்ல |
உன் தாரம் |
படிக்கல்லாக்கி பார் |
நம் இதயத்தை |
முட்களை தாண்டியும் |
சமநிலையாகும் |
நம் வாழ்க்கை ...! |
உன் தாரம்
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
அருமை.
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete