விடிந்தால் நினைவு தொல்லை |
அடைந்தால் கனவு தொல்லை |
இடைபட்ட காலத்தில் |
இதயத் துடிப்பு தொல்லை |
அய்யோ .... |
என்ன செய்வேன் |
ஓரு பக்கம் |
அத்தனைக்கும் ஆசைப்படு |
என்கிறது ஓரு கூட்டம் |
ஆசையே அழிவுக்கு காரணம் |
என்கிறது இன்னொரு கூட்டம் |
இரண்டில் இருந்து |
தப்பிக்க |
இதய மாற்றம் புரிகிறேன் |
இவளோடு சேர்த்து எத்தனையோ |
அத்தனைக்கும் |
முற்று புள்ளி வைக்க ...! |
முற்று புள்ளி...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...