விடிந்தால் நினைவு தொல்லை |
அடைந்தால் கனவு தொல்லை |
இடைபட்ட காலத்தில் |
இதயத் துடிப்பு தொல்லை |
அய்யோ .... |
என்ன செய்வேன் |
ஓரு பக்கம் |
அத்தனைக்கும் ஆசைப்படு |
என்கிறது ஓரு கூட்டம் |
ஆசையே அழிவுக்கு காரணம் |
என்கிறது இன்னொரு கூட்டம் |
இரண்டில் இருந்து |
தப்பிக்க |
இதய மாற்றம் புரிகிறேன் |
இவளோடு சேர்த்து எத்தனையோ |
அத்தனைக்கும் |
முற்று புள்ளி வைக்க ...! |
முற்று புள்ளி...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
மனதில் வீசும் கற்றும் மறையும் முன் எத்தனை சருகுகள் இங்கே கண்ணீர் சிந்துகிறது... தாய் பா...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...