ஓர் கவிதை ...!



என்
கவலையை 
விலை கொடுத்து
வாங்கும் உரிமை 
உன் 
தனிமைக்கு மட்டுமே என்ற 
எண்ணத்தை மாற்றி 
இனிமையாக்கியது
ஓர் கவிதை ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145