வெகு நாள் சண்ட |
இன்று பேச மாட்டாயா |
நாளை பேச மாட்டாயா |
என்று |
ஒவ்வொரு நொடியும் |
ஏங்கும் என்னை |
தெளிவு படுத்தியது |
நேற்றைய விரிசல் ...! |
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
தாமரையும் மற்றப் பூக்களும் பற்றி கட்டுரை என்ற தலைப்பில் உங்கள் ஹிஷாலீ மாற்றுக் கோணத்தில் இதோ உங்கள் க...
-
உசுரோடு விளையாடும் காதலை ஒலிம்பிக்கில் வைத்தால் நானே முதலிடம் !
கவிதை அருமை...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete