![]() வெகு நாள் சண்ட |
| இன்று பேச மாட்டாயா |
| நாளை பேச மாட்டாயா |
| என்று |
| ஒவ்வொரு நொடியும் |
| ஏங்கும் என்னை |
| தெளிவு படுத்தியது |
| நேற்றைய விரிசல் ...! |
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
பிழையாக முளைத்த விதை தான் உலகுக்கே நிழல் தரும் மரம் ஆகிறது ... சரியாகப் பதியம் போட்ட ரோஜாச் செடி தான் வீட்டுக்கு மட்டும் வாசம் தருகிறது...

கவிதை அருமை...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete