![]() வெகு நாள் சண்ட |
| இன்று பேச மாட்டாயா |
| நாளை பேச மாட்டாயா |
| என்று |
| ஒவ்வொரு நொடியும் |
| ஏங்கும் என்னை |
| தெளிவு படுத்தியது |
| நேற்றைய விரிசல் ...! |
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
இசைக்கு அன்னை இறைவனா இதையமா என்றாள் ... இரண்டையும் சேர்த்துப் படைத்த நம் அம்மா என்றேன் இதழ் விரித்து இசை முடி...
-
வாசல் தட்டும் நந்திகளை விட உன் காதல் தட்டும் செல்லுக்கு கவிதையாய் வந்த உன் ...

கவிதை அருமை...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete