| ஆ போட பழகும் போது |
| அடிகள் பல வாங்கினேன் |
| அத்தனையும் |
| வெற்றிப் படிகளாக மாற |
| உன் வசம் தான் உள்ளது |
| என்றாள் அம்மா .... |
| நடை பழகும் போது |
| விழுந்து விழுந்து அழுதேன் |
| இந்த தழும்புகள் எல்லாம் |
| ஓர் நாள் இரும்பாகும் |
| என்பதை |
| உணர்த்தினார் அப்பா |
| இரண்டையும் இன்று |
| இணைத்துக் காட்டினேன் |
| வெற்றிக்கும் தோல்விக்கும் |
| இடையில் இருப்பது |
| வெறும் |
| இயலாமையே என்று ...! |
வெற்றி உன்வாசம் ...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...