ஆ போட பழகும் போது |
அடிகள் பல வாங்கினேன் |
அத்தனையும் |
வெற்றிப் படிகளாக மாற |
உன் வசம் தான் உள்ளது |
என்றாள் அம்மா .... |
நடை பழகும் போது |
விழுந்து விழுந்து அழுதேன் |
இந்த தழும்புகள் எல்லாம் |
ஓர் நாள் இரும்பாகும் |
என்பதை |
உணர்த்தினார் அப்பா |
இரண்டையும் இன்று |
இணைத்துக் காட்டினேன் |
வெற்றிக்கும் தோல்விக்கும் |
இடையில் இருப்பது |
வெறும் |
இயலாமையே என்று ...! |
வெற்றி உன்வாசம் ...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தாலி ஏறாமல் இதயத்தில் தனிக் குடித்தனம் தலையெழுத்தென்னவோ முதிர் கன்னி
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...