புது சொந்தமாக வந்த |
காதலியை கௌரவப்படுத்த |
மணமுடித்தேன் |
பழைய சொந்தங்கள் எல்லாம் |
புதுசாக பார்த்தது |
அப்போது புரியவில்லை |
இந்த ஆணவக் கொலைக்கு |
பகுத்தறிவை விட |
பரம்பரை சாதி வெறியென்று |
சவலப்பட்டேன் |
அவளோடு சேர்ந்து சாக |
தடுத்து நி றுத்தியது |
எனக்குள்ளும் |
அடி நெஞ்சில் ஒளிந்துகிடந்த |
சாதி வெறி. |
சாதி வெறி...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
எலுமிச்சை பழமல்ல ...!
என் |
கண்கள் ஒன்றும் |
எலுமிச்சை பழமல்ல |
உன் |
காதல் சூட்டை |
தணிக்க...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சென்ரியு ...!
அனைத்துக் கட்சி கூட்டம் |
கல்லெறிந்தார்கள் |
ஏழையின் வயிற்றில் ! |
Labels:
சென்ரியு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் ...!
தொட்டில் குழந்தையை |
மறந்து கோயில் கோயிலாக |
ஏறி
இறங்கும் தாய் ! |
எந்த அலையின் பிரசவமோ |
கரை ஒதுங்கியது |
சிற்பிகள் ! |
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ரசிக்க முடியவில்லை !
காதலுக்கு முன் |
கரையில் நின்று |
கடலை ரசிக்க முடிந்த |
எனக்கு .... |
காதலுக்கு பின் |
கண்ணீரில் இருந்து |
கரைசேர துடிக்கிறேன் |
முடியவில்லை ! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தமிழ் வாசல் -ஜுன் 2016 ! (ஹிஷாலியின் ஹைக்கூ)
காற்றின் அரங்கேற்றத்தில் |
நடனமாடும் கிளைகள் |
விருதுகள் வழங்கும் கோடை! |
மரபணு காப்பகத்தில் |
விடப்பட்டது |
இந்திய விவசாயம்...! |
தாய்பால் இன்றி வானம் |
வாடுகிறது |
மரக்கன்று ! |
அருகம்புல் நடுவே |
துளிர்கிறது |
பாரதியின் கனவு ! |
கொட்டும் அருவி |
விசமாக மாறுகிறது |
விவசாயம் ! |
பறவையின் கலைக்கூடம் |
நுழைய மறுக்கிறது |
காந்தி நோட்டு ! |
சலசலக்கும் நீரோடையை |
மௌனமாய் கடக்கிறது |
நீரில் விழுந்த நிலா ...! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பூவின் வாசம் !
உழைப்பால் வந்த ஊதியத்தை |
கவர்ந்து கொண்டு |
உல்லாசமாய் வாழும் |
கணவன்மார்கள் |
இருக்கும் வரை |
ஜான் ஏறினால் |
முழம் சறுக்கும் |
என்பதை உணர்த்தியது |
இந்த பூவின் வாசம் ! |
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கவிச்சூரியன் மின்னிதழ் - ஜூன் 2016...!
அத்தனை பாவங்களையும் |
வென்று விட்டது |
ஒரே ஒரு மன்னிப்பு ! |
அலைகளின் பிரசவமாய் |
ஒதுங்கியது |
சிற்பிகள் ! |
தொட்டில் குழந்தை |
மனமில்லாதவள் |
வரம் கேட்கிறாள் கோவிலில் ! |
சுகப்பிரசவம் |
சிக்கலானது |
பெண் குழந்தை ! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தாலி ஏறாமல் இதயத்தில் தனிக் குடித்தனம் தலையெழுத்தென்னவோ முதிர் கன்னி