கவிச்சூரியன் மின்னிதழ் -மே 2016...!


இறுதி ஊர்வலம்  
சேர்ந்தே பயணிக்கும் 
உதிரிப்பூக்கள் !
பயிர் கடன் 
களை எடுக்கிறது 
விவசாயி உயிரை !
கத்திரி வெயில் 
தொடக்கிவைத்தது 
சித்திரை திருவிழா !
அலையின் முத்தம் 
தொட்டதும் கரைகிறது 
 பாதச்சுவடுகள் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145