கடுகு பொரித்த சத்தம் கேட்டு | |
கதிரவன் தன் கண் விழிக்க | |
நாளை பொழுதும் நன்மை வேண்டி | |
நாலு பேருக்கு உணவு அளிக்க | |
கூனி குனிந்து கும்பிடு போட்ட காலத்திலும் | |
கொடுத்த வாக்கு மாறாத நாக்கு | |
சுத்தமான பாட்டியின் ஞாபகம் ! | |
கலப்பை
பிடித்த சத்தம் கேட்டு
|
|
கம்பங்கூழும் தன் கண் மறைக்க | |
கோமணப் பொழுதுடன் கொண்டவளை வந்ததடைந்து | |
வாமன ராமனை வணங்கிய வாங்கிய | |
கடனையெல்லாம் வாக்கு தவறாமல் | |
கொடுத்தப்பின் சோற்றில் கைவைக்கும் | |
தாத்தாவின் ஞாபகம் ! | |
மதிமுகம் பூப்படைந்த சத்தம் கேட்டு |
|
மச்சான் தன கண் மெய்சிலிர்க்க | |
குச்சில் கட்டும் தாய்மாமன் தான் | |
மாதவி மகளானாலும் மாலையும் கழுத்துடன் | |
மங்காத சீர்வரிசையில் மஞ்சள் தாலிக்கு | |
என் மகனே சொந்தமென்று வாக்கு கொடுத்த | |
தாய் மாமனின் ஞாபகம் ! | |
வெட்டு குத்து சத்தம் கேட்டு |
|
வெறி பிடித்த ஜாதி கூட்டம் | |
பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் | |
வாழ்ந்த காலம் தனை மறந்து | |
உள்ளம் ஒன்றென கலந்துதவும் | |
ஊரார் மத்தியில் மத்தாப்பு வெடி முழங்க | |
மாசி மகம் திருவிழாவில் மடிந்து வணங்கும் | |
தெய்வவாக்கு ஞாபகம் !
|
வாக்கு மாறாத நாக்கு ...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
விரிசல் பட்ட நிலத்தில் ஊா்ந்து வருகிறது எறும்பு படை மங்கள வாத்தியம் முழங்க உடன் கட்டை ஏறுகிறது ...
-
விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே படைத்தவன் துணையில் எனை வளர்க்க பத்துப்பா...
சிறந்த படைப்பு
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete