கழனியெங்கும் |
விளைச்சலாய்
|
கட்டிடங்கள்... !
|
புதுமனை
புகுவிழா
|
நிரம்பி வழிகிறது |
வாங்கிய கடன் …! |
கதம்பத்தை
|
அழகாக்கியது |
ஜாதி மல்லி ... ! |
வெட்கத்தால் சுருங்கிய |
பௌர்ணமியின் நாணம் |
தேய்பிறை .. . ! |
ஏப்ரல் மாத கவிச்சூரியன் மின்னிதழ் - ஹைக்கூ
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete