ஆயிரங்கால் ஜடையை |
அசால்டாக |
பின்னி முடித்த எனக்கு |
ஆறறிவு படைத்த உன்னை |
பின்னி எடுக்க |
தடையாக இருக்கிறதோ |
இந்த தாலி ...! |
ஆயிரங்கால் ஜடை !
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
வணக்கம்
ReplyDeleteஆகா..ஆகா..நல்ல வரிகள்...இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்கள் ரசிப்புக்கு எனது நன்றிகள் பல
Delete