காலமே எதிரிபாரா கடலைஒற்ற வெள்ளமதில் |
கரையாதுயிர் மறுபடி பிறக்க வைத்து |
மீள்வதற்கு உணவுடை யளித்தஎம் மதங்களுக்கு நன்றி |
ஓடும்
வெள்ளத்தில் ஓரம் வளரும்
|
மரமெனப் பாராமல் எல்லாம் உயிரென |
மருத்துவம்தந்த மானம் காத்த மனங்களுக்கு நன்றி |
தொல்லை வெள்ளத்தில் துன்புற்றோரை |
இன்புற்ற முகத்தோடு இன்னல் தாண்டி |
வின்னில் பரந்த இராணுவ இளைஞனுக்கு நன்றி |
காரிருள் சூழ்ந்தும் கைபேசி தொடர்பற்றுக் |
கதறும் சத்தத்தில் நன்மை தேடாது |
கொள்ளை திருடனைத் திருத்தியக் கருணைக்கு நன்றி |
செம்பரம் பாக்கமா? தன கரம் காக்குமா? |
யெனத் குமுறுவது தந்தை தாயெனப் பந்தம் பாராது |
தமிழரினம் ஒன்றெனப் படகோட்டியக் கரங்களுக்கு நன்றி |
பன்னாட்டு வாணிபம் மல்லாது பல்நாட்டு |
நிவாரணத்தில் பஞ்சம்போக்கி நெஞ்சம் மகிழ்ந்த |
மனிதாபி மானத்திற்கு நன்றி |
(12.01.15) |
பெருமழையில் பெருக்கெடுத்த மனிதாபிமானம் ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
வணக்கம்
ReplyDeleteமனிதம்இன்னும் வாழ்கிறது... அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
//செம்பரம் பாக்கமா? தன் கரம் காக்குமா? யெனத் குமுறுவது தந்தை தாயெனப் பந்தம் பாராது தமிழரினம் ஒன்றெனப் படகோட்டியக் கரங்களுக்கு நன்றி//
ReplyDelete:)
ஜாதி, மத, இன, மொழி பேதமின்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நம் நன்றிகள்.
Thanks
Delete