| உச்சி காற்றை தொடும் |
|
பறவையின்
எச்சத்தில்
|
|
பிறக்கும்
|
|
பசுமையை
அழிக்கும்
|
|
மனித
இனமே !
|
|
நீ
|
|
கட்சி
காற்றை தின்று
|
|
பாமரரின்
எச்சில்
|
|
சோற்றில்
|
|
பிறக்கும்
வரிதலைமையை
|
|
அழிக்க
மறந்ததேனோ ?
|
|
சிந்தியுங்கள்
...
|
|
நிலைமையை
மாற்றுங்கள்
|
|
ஊழல்
இல்லா
|
|
வெளிச்சத்தில்
|
|
உலா
வரட்டும் நம்
|
|
கிழக்கு
சூரியன் !
|
|
நிந்தியுங்கள்
...
|
|
சமதர்ம
சாம்ராஜ்யத்தில்
|
|
சிரித்து
மகிழும்
|
|
இரவு
காற்றில் உலா வரும்
|
|
ஜாதி
மதங்களிடமிருந்து
|
|
சுதந்திரம்
பிறக்கட்டும் !
|
|
இனிமேலும்
வேண்டாம்
|
|
இளைய
சமூகமே
|
|
வான்
முறை
|
|
துணை
கொண்டு
|
|
வன்
முறை அழியட்டும்
|
|
வல்லரசு பிறக்கட்டும்...!
|
வல்லரசு பிறக்கட்டும்...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
பொழுது விடியும் முன்னெழுக புழுதிப் பறக்க ஓடிடுக குளிர்ந்த நீரில் குளித்திடுக குல தெய்வத்தை...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
நல்ல கவிதை...
ReplyDeleteவாழ்த்துக்கள்.