| மாண்டோர்கள் மீண்டதில்லை |
|
மானிடனே
|
|
மனதில்
தோன்றும்
|
|
மாண்புகள்
மீள்கிறது
|
|
அரியணை
சுகத்திற்கு
|
|
அரிவாள்
வெட்டு
|
|
ஆண்மை
சுகத்திற்கு
|
|
பாலியல்
மொட்டு
|
|
பணத்தை
ஆளும்
|
|
ஜாதிக்
கட்டு - இதை
|
|
படித்துக்
காட்டுகிறது
|
|
பட்டணத்து
சிட்டு
|
|
என
பாவங்கள்
|
|
மீண்டும்
நீண்டு கொண்டே இருக்கிறது
|
|
நதியுதவிக்கு
நிதியுதவி
|
|
நானும்
நீயும் செத்தால்
|
|
பணவுதவி
- இதை
|
|
எண்ணிப்
பார்க்கிறது
|
|
வானிலை
மறுவி
|
|
எழுதிக்
காட்டுகிறது
|
|
தேர்தல்
துருவி
|
|
என
கர்மங்கள்
|
|
மீண்டு
நீண்டு கொண்டே போகிறது
|
|
மதுவே
எங்கள்
|
|
மாநிலத்தின்
வித்து
|
|
என
உரக்க கத்துது பார்
|
|
குடும்ப
குத்துவிளக்கு
|
|
குடிக்காவிட்டால்
|
|
குடும்பம்
கெத்து இதுவே
|
|
மனைவிமார்களின்
சொத்து
|
|
என
அறிந்தும்
|
|
அழிவை
தேடும் அதர்மங்கள்
|
|
மீண்டும்
நீண்டு கொண்டே செல்கிறது
|
|
மீண்டும்
மீண்டும்
|
|
வானம்
|
|
பொழிவதை
மறக்கவில்லை
|
|
பூமி
|
|
விளைவதை
நிறுத்தவில்லை
|
|
சாமி
|
|
வணங்குவதை
மாற்றவில்லை
|
|
காற்று
|
|
வீசுவதை
அளக்கவில்லை
|
|
ஆனால்
|
|
காமத்திலும்
ஏமத்திலும்
|
|
சாமத்திலும்
|
|
அடுத்தவனை
கொன்று
|
|
படைத்தவனையே
மிஞ்சும் அளவிற்கு
|
|
பிறந்து
பிறந்து இறக்கும்
|
|
மனிதன்
மட்டும்
|
|
மாறிவிட்டான்
...!
|
|
-
|
மீண்டும் மீண்டும் ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
இமையம் இயற்கை அதிசயம் பிரமிடு செயற்கை அதிசயம் ஆனால் இதற்கு ஈடாகுமோ என்னவள் வெக்கத்தின் அதிசயம் காதல் என்று ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...