![]() மச்சானை நினைத்து |
அரைத்து வைத்த |
மருதாணி சிவப்பில் |
தோன்றும் |
கரும் புள்ளியைக் கண்டு |
பித்தம் என |
கேலி செய்யும் தோழிக்கு |
எப்படி |
புரியவைப்பேன் |
எனக்கு மட்டுமல்ல |
என் விரல்களுக்கும் |
பித்து பிடித்திருக்கிறது என்று ...! |
மருதாணி ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...