![]() மச்சானை நினைத்து |
அரைத்து வைத்த |
மருதாணி சிவப்பில் |
தோன்றும் |
கரும் புள்ளியைக் கண்டு |
பித்தம் என |
கேலி செய்யும் தோழிக்கு |
எப்படி |
புரியவைப்பேன் |
எனக்கு மட்டுமல்ல |
என் விரல்களுக்கும் |
பித்து பிடித்திருக்கிறது என்று ...! |
மருதாணி ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...