![]() ஆகா வந்திருச்சு |
| ஆகஸ்ட் பதினைஞ்சு |
அடடே விட்டாச்சு |
| அகிலமே விடுப்பாச்சு |
குளிச்சி முடிஞ்சாச்சு |
| கொடியேற்றப் புறப்பட்டாச்சு |
தலைவரெல்லாம் வந்தாச்சு |
| தலை நகரமே தொலைகாட்சி முன் அமர்ந்தாச்சு |
இந்திய கொடி பறந்தாச்சு |
| இனிப்பும் வழங்கியாச்சு |
அலங்கார அணிவகுப்பு ஆரம்பிச்சாச்சு |
| ஆட்டம் பாட்டம் அமர்க்களாமாச்சு |
அசதியும் அலுப்பாச்சு |
| ஆதவனும் மறைஞ்சாச்சு |
நிலவும் இருளாச்சு எல்லோரும் |
| இயல்பு நிலைக்கு திரும்பியாச்சு
...! |
இன்றைய சுதந்திரம் ...!
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
நீர் வளையத்தில் மிதந்து வரும் விளக்கில் கடவுள் தரிசனம் மனக் கதவின் வழியாக தினமும் போய் வருகிறேன் ...
-
நீ வந்த நேரத்தில் என் இதயமும் தூங்கவில்லை என்னை தூங்கவைக்கும் கண்களும் தூங்கவில்லை நாட்களை எண்ணும் நாளும் பொளுதும் தூங்கவில்லை நீ ந...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...

அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்தியமைக்கு என் அன்பு நன்றிகள் பல
Deleteவணக்கம்
ReplyDeleteசொல்லிய விதம் சிறப்பு பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்தியமைக்கு என் அன்பு நன்றிகள் பல
Delete