என்றோ |
எழுதப்பட்ட காதல் எல்லாம் |
இன்று வரை |
எடுத்துக் காட்டாகத் தான் உள்ளது |
யாரும் எடுத்துரைக்கவில்லை |
படித்தும் பயன் பெறவில்லை |
பிடித்திருந்தால் |
பிழையை |
உலையில் போட்டு |
கொதிக்க விட்டுருப்பான் |
தேவதாஸ் ... |
புரிந்திருந்தால் |
அம்பிகாவதி அமராவதி |
மருந்தாக உண்டிருப்பார்கள் |
அடிமைக்கு விலை போன |
சாதி மதங்கள் எல்லாம் |
அகதி முகாமில் மாண்டிருக்கும் |
மிஞ்சிய செல்கள் எல்லாம் |
வஞ்சிக் கொடிக்கும் வாழ்க்கை |
தந்திருக்கும் |
வாங்கப்படாத வார்த்தைகள் |
எல்லாம் |
விற்கப்பட்ட கவிஞர்களிடம் |
வெட்கப்பட்டு அழுதிருக்கும் |
கிழித்து எரியும் பத்திரிக்கை |
ஒளிந்து விளையாடும் மெட்டி |
ஒத்திகை பாராதிருந்தால் |
உலகமே இருண்டிருக்கும் |
ஆனால் |
இடைப்பட்ட நேரத்தில் |
ஈர்க்கபட்ட |
ஆதம் ஏவாள் |
என்னவென்று |
இதுவரை குறிக்கப்படவில்லை |
பள்ளி சான்றிதழில் ...! |
உலகமே இருண்டிருக்கும் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...