என்றோ |
எழுதப்பட்ட காதல்
எல்லாம் |
இன்று வரை |
எடுத்துக்
காட்டாகத் தான் உள்ளது |
|
யாரும்
எடுத்துரைக்கவில்லை |
படித்தும் பயன்
பெறவில்லை |
பிடித்திருந்தால் |
பிழையை |
உலையில் போட்டு |
கொதிக்க
விட்டுருப்பான் |
தேவதாஸ் ... |
|
புரிந்திருந்தால் |
அம்பிகாவதி அமராவதி |
மருந்தாக
உண்டிருப்பார்கள் |
|
அடிமைக்கு விலை போன |
சாதி மதங்கள்
எல்லாம் |
அகதி முகாமில்
மாண்டிருக்கும் |
|
மிஞ்சிய செல்கள்
எல்லாம் |
வஞ்சிக் கொடிக்கும்
வாழ்க்கை |
தந்திருக்கும் |
|
வாங்கப்படாத
வார்த்தைகள் |
எல்லாம் |
விற்கப்பட்ட
கவிஞர்களிடம் |
வெட்கப்பட்டு
அழுதிருக்கும் |
|
கிழித்து எரியும்
பத்திரிக்கை |
ஒளிந்து விளையாடும்
மெட்டி |
ஒத்திகை
பாராதிருந்தால் |
உலகமே
இருண்டிருக்கும் |
|
ஆனால் |
இடைப்பட்ட நேரத்தில் |
ஈர்க்கபட்ட |
ஆதம் ஏவாள் |
என்னவென்று |
இதுவரை
குறிக்கப்படவில்லை |
பள்ளி சான்றிதழில்
...! |
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...