என்னை |
தாலாட்டி |
தூங்க
வைத்த
|
தலையணையும்
போர்வையும்
|
சண்டையிட்டுகொண்டது
|
அக்கினி
நட்சத்திரத்தில் ...!
|
அக்கினி நட்சத்திம்
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
இதுவும் புது ரகம் தான் ...!
மௌனம்
பேசிக் கொள்கிறது
பேசாமல் இருக்கும்
நினைவுகளை எண்ணி
வயதனாலும்
வார்த்தை மட்டும்
கேட்கும் காதுகளுக்கு
தெரிவத்தில்லை
காதிலில்
இதுவும் புது ரகம் தான் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சிலையாக்கிவிட்டது ...!
செதுக்கிய ஒளியில் |
பதிக்கிக் கொண்டது
|
காதலை மட்டும் அல்ல |
கண்ணீரையும் சேர்த்து |
என் கனவுகளையும் |
சிலையாக்கிவிட்டது
...!
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அசத்திவிட்டான் ...!
அதிகம்
நேசித்துவிட்டேன்
அசத்திவிட்டான்
நீ
தாழ்ந்தவள் என்று
அழுது புலம்பவில்லை
அமைதிகாக்கிறேன்
அடுத்த
ஜென்மத்திலாவது
ஜென்மத்திலாவது
திருப்பி அடிக்கமுடியுமா
என்றில்லை
திருமணம்
செய்து கொள்வோமே என்று ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அமிர்தமும் நஞ்சு என்று ...!
ஆசைக்கு |
தெரிவதில்லை |
அளவு |
ஆன்மாவிற்கு |
தெரிந்திருக்கிறது
|
அளவுக்கு மீறினால் |
அமிர்தமும்
நஞ்சு என்று ...!
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சிறை வாசம் ...!
சிறை வாசம் |
தான் |
கைதியாக அல்ல |
காதலியாக |
எண்ணுகிறேன்
|
எத்தனை காலம் வரையிலும் |
கம்பியை அல்ல |
என்னை நம்பிய |
வார்த்தைகளை
...!
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பூவாக ...!
விழுந்த வார்த்தைகள் |
எல்லாம் |
முளைக்கிறது
|
என்
|
சமாதியில்
பூவாக ...!
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தண்ணீரில் ...!
பிறை நிலவை
எடுத்துக்கொண்டு
தரை நிலவாய் போகிறாள்
தண்ணீரில் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அக்னி நட்சத்திரம் ...!
என்னை
தாலாட்டி
தூங்க வைத்த
தலையணையும் போர்வையும்
சண்டையிட்டுகொண்டது
அக்கினி நட்சத்திரத்தில் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தாலி ஏறாமல் இதயத்தில் தனிக் குடித்தனம் தலையெழுத்தென்னவோ முதிர் கன்னி