இதழ் பிரிந்தால் சிரிப்பழகு |
இமை இணைந்தால் கனவழகு |
விரல்
வரைந்தால் கவியழகு
|
விதி
அழிந்தால் வாழ்க்கையழகு
|
மொழி
உதிர்ந்தால் இசையழகு
|
மௌனம்
முடிந்தால் சாதனையழகு
|
காதல்
பிறந்தால் காலம் அழகு
|
கருணை
வளர்ந்தால் மரணம் அழகு
|
முகம்
மலர்ந்தால் காற்று அழகு
|
முதலும்
கடைசியுமாய்
|
அழகு
மட்டும் முடிகிறது
|
அன்பு
மட்டுமே தொடர்கிறது
|
மனிதா
!
|
அன்புடன்
இரு
|
ஆகாயமே
உன் காலடியில் கிடக்கும் ...!
|
காலடியில் கிடக்கும் ...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
வணக்கம்
ReplyDeleteஅற்புதமான வார்த்தைகள் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றிகள்
Delete