திருமதியாக வாருங்கள் என்று ...!


குடைக்குள் வந்த மழை 
எழும்பவில்லை 
எழுதி விட்டு போனது
நான் 
திரும்பும் பருவத்திலாவது 
திருமதியாக வாருங்கள் என்று 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145